ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில், ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம், சென்னை தலைமை தபால் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில், ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம், சென்னை தலைமை தபால் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது.